Sunday, May 16, 2010

அட்சய திரிதியை

அட்சய திரிதியை என்ற சமீபத்தில் அதிகமாக நகைக்கடைக்காரர்களால் விமர்சனம் செய்யப்பட்டு தற்போது இந்நாளில் நகை வாங்கினாத்தான் வருசம் முழுவதும் வசந்தம் வீசும் என்று மக்கள் மூடநம்பிக்கைக்கு போய்யுள்ளனர். இன்று தான் ஆதிசங்கரர் அழுகிய நெல்லிக்கனியை தந்த பெண்மணியின் வறுமையை பார்த்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். இதே நாளில் தான் குசேலனின் அவலை கிருஷ்ணபகவான் வாயில் போட போட குசேனனின் வீடு பொன்னும் பொருளுமாக நிறைந்ததாம். ஆனால் உண்மையில் இந்தநாளில் தான் நாம் தானம் செய்ய வேண்டும் இது தான் உண்மை.

No comments:

Post a Comment

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

Followers