Monday, April 19, 2010

ஐபிஎல் கிரிக்கெட் மோசடி

1997 களில் பாஜக சொன்னது கிரிக்கெட் விளையாட்டை இந்தியா ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று. காரணம் சூதாடிகள் இன்னும் பணம் பண்ண வேண்டும் என்ற நோக்கில் மக்களை முட்டாளாக்குகின்றனர் என்று சொன்னது நடந்து விட்டது. பணக்கார தொழிலதிபர்கள் எப்படியாவது இன்னும் பணம் வேண்டும் என்ற பேராசையில் இந்த மோசடி வித்தைகளை செய்கிறார்கள். நாடும் திருந்தாது. நாட்டு மக்களும் திருந்தமாட்டார்கள்.

No comments:

Post a Comment

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

Followers