Friday, April 23, 2010

ஹாய் மதன்-கேள்வி பதில்

ஒரு பூசாரி, ஒரு கவர்னர், ஒரு சாமியார் ஆகியோரைப் புரட்டிப்போட்ட செக்ஸ் ஊழல்... அரசியல்வாதியை மட்டும் 'பதம்' பார்க்காதது, ஏன்?

பூசாரியிடமும் சாமியாரிடமும் குறிப்பிட்ட விஷயங்களைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். ஆகவே, அவர்கள் அதனை மீறும்போது அதிர்ச்சி அடைகிறோம். கவர்னர் என்பவர் அநேகமாக ரிடையர் ஆன கிழம். அவர் இப்படிச் செய்யும்போது திகைக்கிறோம். அரசியல்வாதி இவர் களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர், அவர் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்கிற எண்ணம் (அல்லது எதிர்பார்ப்பு!) ஏற்கெனவே நம்மிடையே பரவலாக இருப்பதால், அது பெரிய நியூஸ் ஆவது இல்லை!

No comments:

Post a Comment

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

Followers